திருவொற்றியூரில் டிரம்ப், மோடியின் உருவம் பொறிக்கப்பட்ட இட்லிகள் - தமிழ்நாடு சமையல் கலை சங்கத்தினர் அசத்தல்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்திய வருகையை கவுரவிக்கும் விதமாக திருவொற்றியூரில் தலா 50 கிலோ எடை கொண்ட இரண்டு இட்லியில் டிரம்ப் மற்றும் மோடியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-02-23 16:05 GMT
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்திய வருகையை கவுரவிக்கும் விதமாக திருவொற்றியூரில் தமிழ்நாடு சமையல் கலை சங்கத்தின் சார்பில் தலா 50 கிலோ எடை கொண்ட இரண்டு இட்லியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இருபெரும் தலைவர்களின் சந்திப்பு நாட்டிற்கு நலம் தர வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இட்லிகளுடன், இருநாட்டு தேசியக் கொடிகளின் வண்ணங்களையும்  இட்லியில் அச்சிட்டு காட்சிக்கு வைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்