"தென் மாவட்டங்களின் உயர்வுக்கு காரணமானவர், சிவந்தி ஆதித்தனார்" - சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் பேட்டி

தென் மாவட்டங்களின் உயர்வுக்கு காரணமாக விளங்கிய டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-02-22 04:28 GMT
தென் மாவட்டங்களின் உயர்வுக்கு காரணமாக விளங்கிய டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் தெரிவித்துள்ளார்.  மணிமண்டபம் அமைத்த தமிழக அரசுக்கு அவர்  நன்றி தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்