பாய்மர படகுப் போட்டி - சீறிபாய்ந்த படகுகள் : கடற்கரையில் ஒன்று திரண்டு ரசித்த பொதுமக்கள்

நெல்லை மாவட்டம் கூட்டப்புளி புனித சூசையப்பர் ஆலய திருவிழாவை முன்னிட்டு, பாய்மர படகுப் போட்டி நடைபெற்றது.

Update: 2020-02-16 17:58 GMT
நெல்லை மாவட்டம் கூட்டப்புளி புனித சூசையப்பர் ஆலய திருவிழாவை முன்னிட்டு, பாய்மர படகுப் போட்டி நடைபெற்றது. 11 பாய்மரப்படகுகள் கலந்து கொண்ட இந்த போட்டியில், முதலாவது வந்த படகிற்கு ஒரு லட்ச ரூபாயும் ,இரண்டாவது இடத்தை பிடித்த படகிற்கு 50,000 ,ரூபாயும் மூன்றாவதாக வந்த படகிற்கு 25 ஆயிரம் ரூபாயும் ,நான்காவதாக வந்த படகிற்கு   15 ஆயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது. படகுப்போட்டியை கடற்கரையில் திரண்டிருந்த பொதுமக்கள் ஒன்று கூடி ரசித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்