கும்பகோணம் : திருச்சேறை சாரநாதப் பெருமாள் கோயிலில் தெப்பத் திருவிழா

கும்பகோணம் அருகே உள்ள திருச்சேறை சாரநாதப் பெருமாள் கோயிலில் தைப்பூசத் தேரோட்ட திருவிழா நடைபெற்ற நிலையில், நேற்று இரவு தெப்பத் திருவிழா நடைபெற்றது.

Update: 2020-02-15 22:09 GMT
கும்பகோணம் அருகே உள்ள திருச்சேறை சாரநாதப் பெருமாள் கோயிலில் தைப்பூசத் தேரோட்ட திருவிழா  நடைபெற்ற நிலையில், நேற்று இரவு தெப்பத் திருவிழா நடைபெற்றது. இரவு 11 மணிக்குப் பிறகு மின் அலங்காரத்தில் ஜொலித்த குளத்தில் தெப்பத்தில் சாரநாதப் பெருமாள் எழுந்தருளினர். நான்கு கரைகளிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய மூன்று முறை குளத்தை தெப்பம் சுற்றிவர தெப்ப உற்சவம் நடைபெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்