குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் : "அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும்" - கே.எஸ்.அழகிரி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவகளுக்கு அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டுமன தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

Update: 2020-02-15 12:33 GMT
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவகளுக்கு அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டுமன தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பல பகுதிகளில் போராட்டம் நடைபெறுவதாகவும், ஆனால் எங்கும் அசம்பாவிதம் நடைபெற்றது இல்லை என்றும் கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்