பள்ளிகளுக்கு இடையேயான கலை விழா - நடிகர்கள் ச‌சிக்குமார், தம்பி ராமையா பங்கேற்பு

கும்பகோணத்தில் பள்ளிகளுக்கு இடையேயான கலை விழா நடைபெற்றது.

Update: 2020-02-08 02:43 GMT
கும்பகோணத்தில் பள்ளிகளுக்கு இடையேயான கலை விழா நடைபெற்றது. இதில் நடிகர்கள் ச‌சிக்குமார், தம்பி ராமையா பங்கேற்றனர். விழாவில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகள், மலை வாழ் மக்களின் பாரம்பரிய நடனங்களில் ஆடல் பாடல் என அசத்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்