"இசையா..? மொழியா..?, ஞானி.. அஞ்ஞானி"-"மரியாதையா பேசுறேன்.. வாயை பொத்திட்டு"-வைரமுத்து Vs கங்கை அமரன்

Update: 2024-04-30 15:33 GMT

"இசையும் கவிதையும் சேர்ந்தால் தான் பாடல்... அது புரியாதவர் அஞ்ஞானி" என்று இசையமைப்பாளர் இளையராஜாவை கவிஞர் வைரமுத்து மறைமுகமாக விமர்சித்த நிலையில், இளையராஜாவைப் பற்றி குறை சொன்னால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இசையமைப்பாளர் கங்கை அமரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்