#BREAKING || ஏற்காடு பேருந்து விபத்து.. அதிகரித்த பலி எண்ணிக்கை

Update: 2024-04-30 15:52 GMT

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு. ஏற்காடு மலைப்பகுதியில் 11வது கொண்டை ஊசி வளைவில் திரும்பிய போது பேருந்து விபத்தில் சிக்கியது. படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை - மேலும் இருவர் கவலைக்கிடம். சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் வழியில் விபத்து.

Tags:    

மேலும் செய்திகள்