சிவகாசி சிறுமி கொலை - அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் கைது

சிவகாசியில் சிறுமியை பாலியல் வன்முறை செய்து கொலை செய்த வழக்கில் அசாம் மாநிலத்தை சேர்ந்த மஜமளி என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

Update: 2020-01-23 14:22 GMT
சிவகாசியில் கடந்த 20ஆம் தேதி 8 வயது சிறுமி பாலியல் வன்முறை செய்து கொலை செய்த வழக்கில் அசாம் மாநிலத்தை சேர்ந்த மஜமளி என்பவரை போலீஸார் கைது செய்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்