"திமுக காலத்தில் கடனில் மூழ்கியது கூட்டுறவுத்துறை" -அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு

மதுரை திருமங்கலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, திமுக காலத்தில் கூட்டுறவுத் துறை மிகப்பெரிய கடனில் மூழ்கி இருந்த‌தாக குற்றம்சாட்டினார்.

Update: 2020-01-18 13:44 GMT
மதுரை திருமங்கலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, திமுக காலத்தில் கூட்டுறவுத் துறை மிகப்பெரிய கடனில் மூழ்கி இருந்த‌தாக குற்றம்சாட்டினார். அதிமுக ஆட்சிக்கு வந்த பின், தற்போது, சரியான அதிகாரிகளை கொண்டு சிறப்பாக செயல்படுவதாக பெருமிதம் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்