பழனியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை

பழனி அடிவாரம் பகுதியில் உள்ள கடைகளில், குட்கா பொருட்கள் அதிகளவில் விற்பனையாகி வருவதாக உணவு பாதுகாப்புத்துறைக்கு, ரகசிய தகவல் கிடைத்தது.

Update: 2020-01-15 02:45 GMT
பழனி அடிவாரம் பகுதியில் உள்ள கடைகளில், குட்கா பொருட்கள் அதிகளவில் விற்பனையாகி வருவதாக உணவு பாதுகாப்புத்துறைக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்தினர். அப்போது  சுமார் 20-க்கும் மேற்பட்ட கடைகளில் இருந்து, 25 கிலோ குட்கா மற்றும் பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்