பா.ஜ.க. அரசை கண்டித்து வங்கி ஊழியர் போராட்டம்

திருச்சி விஜயா வங்கி முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2019-10-22 12:03 GMT
திருச்சி விஜயா வங்கி முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  ஏராளமான வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர். வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும், அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். 

இதேபோல, மதுரை  கனரா வங்கி தலைமை அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்காண ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தனியார் தொழிலதிபர்கள், கடன் பலன்களை பெற்று மோசடியில் ஈடுபடுவதற்கு வாய்ப்பாக வங்கிகள் இணைப்பு அமையும் என அவர்கள் குற்றம்சாட்டி முழக்கங்கள் எழுப்பினர்.  

Tags:    

மேலும் செய்திகள்