தூர்வாரிய புதுஏரியில் நிரம்பி வழியும் தண்ணீர் : விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த தென்னங்குடிபாளையத்தில் உள்ள புது ஏரி நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2019-10-12 22:14 GMT
சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த தென்னங்குடிபாளையத்தில் உள்ள புது ஏரி நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முதலமைச்சரின் 27 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், ஏரி தூர்வாரப்பட்டது. நீர்வழித் தட ஆக்கிரமிப்புகளும் சரிசெய்யப்பட்ட நிலையில், முழுக் கொள்ளவை எட்டிய ஏரியின் மூலம், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என விவசாயிகள் தெரிவித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்