நீங்கள் தேடியது "Salem district"

சேலம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அமோகம் - காவல்துறையினர் அதிரடி
30 May 2021 4:01 PM GMT

சேலம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அமோகம்" - காவல்துறையினர் அதிரடி

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கு நேரத்தில் கள்ளச்சாராயம் மற்றும் டாஸ்மாக் சரக்கு விற்பனை செய்த 268 பேரை,போலீசார் கைது செய்தனர்.

ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம்
17 Dec 2019 2:29 PM GMT

ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம்

சேலத்தில் முகமது காசிம் என்பவர் ஒரு ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என அறிவித்துள்ளார்.

சேலம்: 73 கிலோ தங்கம்-வெள்ளி நகைகள் பறிமுதல்
28 March 2019 7:16 AM GMT

சேலம்: 73 கிலோ தங்கம்-வெள்ளி நகைகள் பறிமுதல்

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியில் வாகன சோதனை நடத்தியபோது 73 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் சிக்கியுள்ளன.

30 ஆண்டுகளுக்கு பிறகு மின்வசதி பெற்ற மலை கிராமம்...
21 Feb 2019 9:06 AM GMT

30 ஆண்டுகளுக்கு பிறகு மின்வசதி பெற்ற மலை கிராமம்...

30 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிக்காடு மலை கிராமத்திற்கு மின் வசதி கிடைத்திருப்பதால் அங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

20 வருடங்களாக தீர்க்கப்படாத கழிவுநீர் பிரச்சினை - இளைஞர்களே களத்தில் இறங்கி அகற்றினர்
30 Jan 2019 8:11 PM GMT

20 வருடங்களாக தீர்க்கப்படாத கழிவுநீர் பிரச்சினை - இளைஞர்களே களத்தில் இறங்கி அகற்றினர்

ஓமலூர் அருகே 20 வருடங்களாக தீர்க்கப்படாத கழிவு நீர் பிரச்சனையை இளைஞர்களே அகற்றினர்.

ஓய்வுபெற்ற காவல் அதிகாரிக்கு சிலை - நினைவு நாளில் உறவினர்கள் நெகிழ்ச்சி..
6 Dec 2018 11:47 PM GMT

ஓய்வுபெற்ற காவல் அதிகாரிக்கு சிலை - நினைவு நாளில் உறவினர்கள் நெகிழ்ச்சி..

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே, ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஒருவருக்கு, 6 அடி உயர வெண்கல சிலை வைத்து, உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

காடையாம்பட்டி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு - அதிகாரிகள் நேரில் ஆய்வு
3 Dec 2018 9:24 PM GMT

காடையாம்பட்டி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு - அதிகாரிகள் நேரில் ஆய்வு

காடையாம்பட்டி கூட்டு குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து குழாயை சரி செய்தனர்.

சீமைக்கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகளை தூர் வார வேண்டும் - விவசாயிகள்
3 Oct 2018 1:34 PM GMT

சீமைக்கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகளை தூர் வார வேண்டும் - விவசாயிகள்

சீமைக் கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஏரியை தூர்வாருமாறு சேலம் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

90 ஆண்டுகளை கடந்தும் உறுதியுடன் உள்ள நாட்டாமை கட்டடம் - புனரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
13 July 2018 9:09 AM GMT

90 ஆண்டுகளை கடந்தும் உறுதியுடன் உள்ள நாட்டாமை கட்டடம் - புனரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

90 ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் கட்டப்பட்ட நாட்டாமை கட்டடத்தை, பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.