கரும்பு ஆலை முன்பு விவசாயிகள் போராட்டம் : நிலுவை தொகையை வழங்க கோரிக்கை

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே கரும்புக்கான நிலுவை தொகை 32 கோடி ரூபாயை உடனடியாக வழங்கக் கோரி கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-10-10 13:30 GMT
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே கரும்புக்கான நிலுவை தொகை 32 கோடி ரூபாயை உடனடியாக வழங்கக் கோரி கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும், நிலுவை தொகை வழங்கப்படவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள், குற்றஞ்சாட்டி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்