மனித கழிவுகளை கொட்டிய லாரி சிறைபிடிப்பு - உரிமத்தை ரத்து செய்ய போலீசார் தீவிரம்

சேலம் மாவட்டம் ஓமலூர் நகரின் நுழைவு வாயிலில் உள்ள ஓடையில் மனித கழிவுகளை கொட்டிய லாரியை இளைஞர்கள் சிறைபிடித்தனர்.

Update: 2019-09-16 20:21 GMT
சேலம் மாவட்டம் ஓமலூர் நகரின் நுழைவு வாயிலில் உள்ள ஓடையில் மனித கழிவுகளை கொட்டிய லாரியை இளைஞர்கள் சிறைபிடித்தனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் லாரியை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனர். மேலும் லாரியின் உரிமத்தை ரத்து செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்