கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வின் தந்தை மறைவு : தமிழக முதலமைச்சர் பழனிசாமி நேரில் அஞ்சலி

கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. பி ஆர் ஜி அருண்குமாரின் தந்தை மறைவை அடுத்து, அவரின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

Update: 2019-07-21 03:22 GMT
கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. பி ஆர் ஜி அருண்குமாரின் தந்தை மறைவை அடுத்து, அவரின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி  நேரில் அஞ்சலி செலுத்தினார். பி ஆர் ஜி அருண்குமாரின் தந்தை பிஆர் கோவிந்தராஜுலு கடந்த 10ஆம் தேதி  காலமானார்.  சட்டமன்றக் கூட்டத் தொடர் முடிந்தவுடன் சென்னையில் இருந்து கோவைக்கு சென்ற  முதலமைச்சர் பழனிசாமி, பி.ஆர்.ஜி அருண்குமார் வீட்டில் அவரது தந்தை உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 
Tags:    

மேலும் செய்திகள்