மனைவியை கணவனே கொன்று விட்டு நாடகம் : ஆட்சியர் அலுவலகம் முன்பாக மறியல்

மனைவியை கணவனே அடித்து கொன்று விட்டு நாடகமாடுவதாக கூறி, இறந்த பெண்ணின் உறவினர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பாக மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2019-07-15 10:49 GMT
மனைவியை கணவனே அடித்து கொன்று விட்டு நாடகமாடுவதாக கூறி, இறந்த பெண்ணின் உறவினர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பாக மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. சேலத்தை சேர்ந்த கரிஸ்மா, செல்வா சில ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில் கரிஸ்மா சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் மறியலில் ஈடுபட்டவர்களிடம்  போலீசார் பேச்சு நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்