ஆம்பூர் : விபத்தில் சிக்கிய லாரி - இருவர் பலி

ஆம்பூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

Update: 2019-07-07 09:59 GMT
ஆம்பூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். ராணிப்பேட்டையில் இருந்து தோள் பொருள்களை ஏற்றிக்கொண்டு ஆம்பூர் நோக்கி லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது சின்னகொமேஸ்வரம் பகுதியில் நின்றுகொண்டிருந்த போர்வெல் லாரி மீது மோதியது. இதில் லாரியில் பயணம் செய்த கிளீனர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர். விபத்து குறித்து ஆம்புர் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்