வரதராஜ பெருமாள் கோவிலில் அத்தி வரதர் வைபவம் : முன்னேற்பாடுகள் தீவிரம் - மாவட்ட ஆட்சியர் தகவல்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்தி வரதர் வைபவம் வருகின்ற ஜூலை 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை 48 நாட்கள் நடைபெறுகிறது.

Update: 2019-06-24 02:51 GMT
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்தி வரதர் வைபவம் வருகின்ற ஜூலை 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை 48 நாட்கள் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் பொன்னையா, அத்தி வரதர் வைபவத்திற்கான முன்னெற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார். கூடுதல் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படும் என்றும் அவர்  தெரிவித்தார்.  
 
Tags:    

மேலும் செய்திகள்