தஞ்சை தமிழ் பல்கலைக் கழக துணை வேந்தர் நியமனம் செல்லும் : சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

தஞ்சை தமிழ் பல்கலைக் கழக துணை வேந்தரின் நியமனம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Update: 2019-06-18 22:19 GMT
தஞ்சை தமிழ் பல்கலைக் கழக துணை வேந்தரின் நியமனம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.ஆளுநர் நடத்திய நேர்முக தேர்வின் மூலம் பாலசுப்பிரமணியன் என்பவர் துணை வேந்தராக நியமிக்கப்பட்டார். இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்தை நீதிபதி, அனைத்து தகுதிகளையும் ஆராய்ந்த பிறகே துணை வேந்தர் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்