கடல் சீற்றம் : மீன்பிடி தொழில் பாதிப்பு

தென் தமிழக கடலோர பகுதிகளான தனுஷ்கோடி முதல் குளச்சல் வரையிலான கடற்கரை ஓர பகுதிகளில் கடல் சீற்றம் காணப்படுகிறது.

Update: 2019-06-11 14:41 GMT
தென் தமிழக கடலோர பகுதிகளான தனுஷ்கோடி முதல் குளச்சல் வரையிலான கடற்கரை ஓர பகுதிகளில் கடல் சீற்றம் காணப்படுகிறது. மூன்றரை மீட்டர் முதல் 4 மீட்டர் உயரத்திற்கு கடல் அலை சீற்றத்துடன் எழுவதால், நெல்லை கடற்கரை கிராமங்களான பெருமணல், பஞ்சல், இடிந்தகரை, உவரி, கூட்டப்பனை, கூடுதாழை ஆகிய கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகு மீனவர்கள், கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.


Tags:    

மேலும் செய்திகள்