மடத்தின் சொத்துக்களை அபகரிக்க முயன்றதாக புகார் : கும்பகோணம் வீர சைவ மடத்தில் மீண்டும் பரபரப்பு

கும்பகோணம் வீர சைவ மடத்தின் மடாதிபதிக்கு உதவியாளராகவும், ஓட்டுனராகவும் இருந்த கங்காதரன் அங்கிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Update: 2019-05-14 09:08 GMT
கும்பகோணம் வீர சைவ மடத்தின் மடாதிபதிக்கு உதவியாளராகவும், ஓட்டுனராகவும் இருந்த கங்காதரன் அங்கிருந்து நீக்கப்பட்டுள்ளார். மடத்தின் பல கோடி ரூபாய்  சொத்துக்களை அவர், அபகரிக்க சதி செய்வதாக கூறி, மடாதிபதி நீலகண்ட சாரங்க தேசிகேந்திர சுவாமிகள், இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இதனால் கும்பகோணம் வீர சைவ மடத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்