மதுரை : அழகர் கோயிலில் இருந்து புறப்பட்ட கள்ளழகர்

வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவத்திற்காக அழகர் கோயிலில் இருந்து கள்ளழகர் பல்லக்கில் எழுந்தருளி புறப்பட்டு சென்றார்.

Update: 2019-04-17 21:34 GMT
வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவத்திற்காக  அழகர் கோயிலில் இருந்து கள்ளழகர் பல்லக்கில் எழுந்தருளி புறப்பட்டு சென்றார். வழிநெடுக பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு அழகரை வழி அனுப்பி வைத்தனர். வெள்ளிக்கிழமை காலை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் உலகப்புகழ் திருவிழா நடைபெறவுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்