தேர்தல் நாளில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் - சத்ய பிரதா சாஹு

"ஐ.டி. நிறுவனங்கள் உட்பட, அனைத்து நிறுவனங்களும், தேர்தல் நாளில், ஊழியர்களுக்கு, சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும்," என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்தார்.

Update: 2019-04-07 03:22 GMT
"ஐ.டி. நிறுவனங்கள் உட்பட, அனைத்து நிறுவனங்களும், தேர்தல் நாளில், ஊழியர்களுக்கு, சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும்," என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்ய பிரதா சாஹு தெரிவித்தார். அவர், செய்தியாளர்களைச் சந்தித்த போது, தமிழக தேர்தல் நாளில், பொது விடுமுறை மற்றும் அனைத்து நிறுவனங்களும், தங்கள் ஊழியர்களுக்கு, சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் என, தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்றும், எனவே, ஐ.டி. நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களும், அன்றைய தினம் கண்டிப்பாக, ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்