நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து வழங்க வேல்முருகன் கோரிக்கை

தேர்தலை ஒட்டி தமக்கு நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து வழங்க உத்தரவிட கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

Update: 2019-04-04 07:18 GMT
தேர்தலை ஒட்டி தமக்கு நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து வழங்க உத்தரவிட கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து அளிக்க கோரி கடைசி நாளுக்கு மறுநாள் விண்ணப்பித்த தமது மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டதாகவும், இது தமது பிரச்சாரத்தை முடக்கும் நோக்கத்தில் செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் வேல்முருகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில்  விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்