அசாமில் இருந்து அனுப்பிய டீ தூள் லாரி மாயம்

20 டன் டீ தூளுடன் பொன்னேரியில் லாரி பிடிபட்டது

Update: 2019-03-19 09:53 GMT
அசாமில் இருந்து 20 டன் டீ தூளுடன் பொள்ளாச்சிக்கு அனுப்பப்பட்ட லாரி மாயமானது.இது குறித்து கோவையைச் சேர்ந்த ஏற்றுமதியாளர் ரன்வீர் சிங் அளித்த புகாரின் பேரில்,லாரியை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், சென்னை கொருக்குபேட்டையில் உள்ள தனியார் குடோனில் நிறுத்தப்பட்டிருந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக கொருக்குபேட்டையைச் சேர்ந்த ராஜா உள்ளிட்ட மூவரை கைது செய்த போலீசார், லாரி உரிமையாளர் காண்டீபனை தேடி வருகின்றனர்
Tags:    

மேலும் செய்திகள்