நேர்மையாக வாக்களிக்க விழிப்புணர்வு : மாணவிகள் பங்கேற்ற கபாடி போட்டி

தேர்தலில் அனைவரும் நேர்மையாக வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில் மாணவிகள் பங்கேற்ற கபாடி போட்டி தஞ்சையில் நடைபெற்றது.

Update: 2019-03-18 02:35 GMT
தேர்தலில் அனைவரும் நேர்மையாக வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில் மாணவிகள் பங்கேற்ற கபாடி போட்டி தஞ்சையில் நடைபெற்றது. வட்டாட்சியர் அருணகிரி போட்டிகளை தொடங்கி வைத்தார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்