கச்சேரிக்கு தடை விதிக்க கூடாது - கிராமியக் கலைஞர்கள் கோரிக்கை மனு

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, கச்சேரி மற்றும் கூத்து கலைகளுக்கு தடை விதிப்பதை தவிர்க்க வேண்டும் என கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-03-14 11:04 GMT
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, கச்சேரி மற்றும் கூத்து கலைகளுக்கு தடை விதிப்பதை தவிர்க்க வேண்டும் என கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரியிடம் அவர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். தங்களது நிலையை தேர்தல் ஆணையத்திடம் எடுத்துக் கூறி சிறப்பு அனுமதி பெற்று தர வேண்டும் என நாடக்கலைஞர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்