100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மணல் சிற்பம் - மணல் சிற்பக்கலைஞர் நூதன பிரசாரம்

நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி காவிரி ஆற்று மணலில், கன்னியாகுமரியை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் நூதன பிரச்சாரம் செய்துள்ளார்.

Update: 2019-03-13 20:12 GMT
நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி காவிரி ஆற்று மணலில், கன்னியாகுமரியை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் நூதன பிரச்சாரம் செய்துள்ளார். சசிவர்மா என்ற மணல்சிற்ப கலைஞர், நாடாளுமன்றம் வடிவில் மணல் சிற்பத்தை அமைத்து அதில் எனது வோட்டு எனது உரிமை என்றும் நூறு சதவிகிதம் வாக்களிப்போம் என ஆங்கிலத்தில் எழுதி, பிரசாரத்தில் ஈடுபட்டார். மூன்று நபர்களைக் கொண்டு ஒரே  நாளில் முடிக்கப்பட்ட இந்த விழிப்புணர்வு மணல் சிற்பத்தினை ஏராளமானோர் பார்வையிட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்