வீடுகளில் கொள்ளையர்கள் கைவரிசை : 120 சவரன் நகை, இருசக்கர வாகனம் திருட்டு

சிவகங்கை மாவட்டம் கரிசல்பட்டி கிராமத்தில் மூன்று வீடுகளில் நடைபெற்ற தொடர் திருட்டுச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்

Update: 2019-03-08 10:59 GMT
சிவகங்கை மாவட்டம் கரிசல்பட்டி கிராமத்தில் மூன்று வீடுகளில் நடைபெற்ற தொடர் திருட்டுச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.கரிசல்பட்டி யிலுள்ள நஜ்மா பேகம் என்பவர் வீட்டில் இல்லாத சமயம், வீட்டில் இருந்து 120 சவரன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்கள்,ரஜினா பேகம் என்பவர் வீட்டிலும் கைவரிசை காட்டியுள்ளனர்.தொடர்ந்து அபுபக்கர் சித்திக் என்பவர் வீட்டில் இருந்த சக்கர வாகனத்தையும் கொள்ளையர்கள்  திருடி சென்றுள்ளனர்
Tags:    

மேலும் செய்திகள்