வடமாநிலத்திலிருந்து ரயிலில் வந்த பார்சல் - மடக்கி பிடித்த அதிகாரிகள் - சிக்கிய பெண் சென்னை...

Update: 2024-05-01 09:28 GMT

சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில், கோரமண்டல் விரைவு வண்டியில் வந்த பயணிகளிடம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நடத்திய சோதனையில், 4 கிலோ கஞ்சா வைத்திருந்த வடமாநில பெண் சிக்கினார். கைது செய்யப்பட்டவர், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த புல்புலி பிபி என்பதும் வடமாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து சென்னையில் விற்பனையில் ஈடுபட திட்டமிட்டு இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

Tags:    

மேலும் செய்திகள்