பின்னலாடை நிறுவனத்தில் வருமான வரி சோதனை

திருப்பூர் தனியார் பின்னலாடை நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்

Update: 2019-02-19 01:56 GMT
வெங்கடேஷ்வரா நகரில் தனியாருக்கு சொந்தமான பின்னலாடை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வரி ஏய்ப்பு புகார் எழுந்ததையடுத்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிது
Tags:    

மேலும் செய்திகள்