மறைந்த வீரர் சிவசந்திரன் படத்திற்கு ரோபோ சங்கர் அஞ்சலி :

புல்வாமான தாக்குதலில் உயிரிழந்த சிவசந்திரன் குடும்பத்திற்கு, திரைப்பட நடிகர் ரோபோ சங்கர் நேரில் ஆறுதல் கூறி 1 லட்ச ரூபாய் காசோலையை, நிதியாக வழங்கினார்.

Update: 2019-02-18 19:42 GMT
புல்வாமான தாக்குதலில் உயிரிழந்த சிவசந்திரன் குடும்பத்திற்கு, திரைப்பட நடிகர் ரோபோ சங்கர் நேரில் ஆறுதல் கூறி 1 லட்ச ரூபாய் காசோலையை, நிதியாக வழங்கினார். அரியலூரில் உள்ள சிவசந்திரன் இல்லத்திற்கு சென்ற அவர், உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  ரோபோ சங்கர், நம்மை பாதுகாக்கும், எல்லைச்சாமிகள் ராணுவ வீரர்கள் என்றார். 
Tags:    

மேலும் செய்திகள்