ஆசிரியர்கள் மீது அடக்குமுறையை கைவிட வேண்டும் - திருநாவுக்கரசர்

ஆசிரியர்கள் மீதான அடக்குமுறையை கைவிட வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Update: 2019-01-26 13:57 GMT
ஆசிரியர்கள் மீதான அடக்குமுறையை கைவிட வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கேட்டுக் கொண்டுள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் தேசிய கொடியை ஏற்றிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதற்கு பதிலாக  அடக்குமுறை போக்கை அரசு கையாளக் கூடாது என்றார். 
Tags:    

மேலும் செய்திகள்