புகழிமுருகன் கோயிலில் 2வது நாள் தேரோட்டம் : கிராமிய நடனத்தில் அசத்திய பக்தர்கள்
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் புகழிமுருகன் இரண்டு நாள் தைப்பூச தேரோட்ட திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் புகழிமுருகன் இரண்டு நாள் தைப்பூச தேரோட்ட திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பாலசுப்பிரமணியசுவாமி வள்ளி தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரின் முன் கிராமிய நடனத்தில் பக்தர்கள் அசத்தினர். பின்னர் ஏராளமான பக்தர்கள், பக்தி பரவசத்துடன் தேரை இழுத்து அதன் நிலையில் சேர்த்தனர்.