விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் - உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு

உயர் மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கோவை மாவட்டம், சுல்தான் பேட்டையில் விவசாயிகள் 2 வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Update: 2018-12-24 13:05 GMT
உயர் மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கோவை மாவட்டம், சுல்தான் பேட்டையில் விவசாயிகள் 2 வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். உயர் கோபுரங்களுக்கு பதிலாக நிலத்தடியில் கேபிள் மூலமாக மின்சாரம் கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்த விவசாயிகள், பேச்சுவார்த்தை நடத்த அரசு மறுப்பதாக கூறினர். தங்களுடைய கோரிக்கையை ஏற்று விரைவில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதே போராட்டத்தின் இலக்கு எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்
Tags:    

மேலும் செய்திகள்