பொன்.மாணிக்கவேல் சிறப்பாக செயல்படுகிறார் - அன்புமணி ராமதாஸ்

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் சிறப்பாக செயல்படுவதால், அவரை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று அரசு முயற்சிப்பதாக பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2018-12-22 21:25 GMT
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் சிறப்பாக செயல்படுவதால், அவரை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று அரசு முயற்சிப்பதாக பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்