விபத்து என நாடகமாடி ரூ.1.60 கோடி மோசடி : 4 பேர் கைது

பணம் நிரப்பும் வாகனம் விபத்துக்குள்ளானதாக நாடகமாடி ஒன்றரை கோடி மோசடி செய்த வங்கி ஊழியர்கள் 4 பேரை கைது செய்தது போலீஸ்.

Update: 2018-12-21 05:11 GMT
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த மலட்டாறில் ஏடிஎம்மில் பணம் நிரப்பும் வாகனம் விபத்துக்குள்ளானதாக நாடகமாடி ஒன்றரை கோடி மோசடி செய்த வங்கி ஊழியர்கள் 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்