நீங்கள் தேடியது "Cheating Case"

எஸ்ஐ தேர்வு வழக்கு: சீருடைப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலர் பதிலளிக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
4 July 2020 2:39 AM GMT

எஸ்ஐ தேர்வு வழக்கு: சீருடைப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலர் பதிலளிக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

எஸ்ஐ பணியிட தேர்வில் சரியான விடையளித்த தனக்கும் மதிப்பெண் அளித்து, அடுத்த கட்ட தேர்வுக்கு அனுமதிக்கக் கோரிய வழக்கில், சீருடைப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

குரூப் 2 ஏ தேர்வில் முறைகேடு செய்த பெண் பணியிடை நீக்கம்
8 Feb 2020 5:51 PM GMT

குரூப் 2 ஏ தேர்வில் முறைகேடு செய்த பெண் பணியிடை நீக்கம்

குரூப்-2 ஏ தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டு, டிஎன்பிஎஸ்சி அலுவலகத்திலேயே வேலை செய்து வந்த உதவியாளர் கல்பனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2ஏ தேர்வு முறைகேடு - வணிகவரித்துறை ஊழியர் கைது
5 Feb 2020 3:37 PM GMT

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2ஏ தேர்வு முறைகேடு - வணிகவரித்துறை ஊழியர் கைது

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக வணிகவரித்துறை ஊழியரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் சிகரெட்டுக்கு பணம் கேட்ட கடைக்காரருக்கு கத்திக்குத்து
5 Jan 2020 5:00 PM GMT

சென்னையில் சிகரெட்டுக்கு பணம் கேட்ட கடைக்காரருக்கு கத்திக்குத்து

சென்னை தண்டையார்பேட்டை சிகரெட்டுக்கு பணம் கேட்ட கடைக்காரருக்கு கத்திக்குத்து.

காற்றாலை மோசடி வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போகிறேன் - சரிதா நாயர்
31 Oct 2019 7:03 PM GMT

காற்றாலை மோசடி வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போகிறேன் - சரிதா நாயர்

காற்றாலை மோசடி வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக, நடிகை சரிதா நாயர் தெரிவித்துள்ளார்.

செயலி மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்த நிறுவனம் : குவியும் புகார்கள் - 8 பேர் மீது வழக்குப்பதிவு
3 Oct 2019 8:48 PM GMT

செயலி மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்த நிறுவனம் : குவியும் புகார்கள் - 8 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னையில் பணப் பரிவர்த்தனை செய்யும் நிறுவனம் நடத்தி, செயலிகள் மூலம் கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்த கும்பல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

சொத்துக்களை பறித்த மகள்கள் - மீட்டு ஒப்படைத்த கோட்டாட்சியர்...
23 July 2019 9:53 AM GMT

சொத்துக்களை பறித்த மகள்கள் - மீட்டு ஒப்படைத்த கோட்டாட்சியர்...

மதுரை அருகே முதியோர் இல்லத்தில் பெற்றோரை விட்டதால் 2 மகளிடமிருந்து சொத்துக்களை மீட்டு வயதான தம்பதியினரிடம் கோட்டாட்சியர் ஒப்படைத்தார்.

ரூ.1.5 கோடி சொத்தை எழுதி வாங்கி கொண்டு பெற்றோரை வீதிக்கு அனுப்பிய மகன்...
12 July 2019 10:00 AM GMT

ரூ.1.5 கோடி சொத்தை எழுதி வாங்கி கொண்டு பெற்றோரை வீதிக்கு அனுப்பிய மகன்...

புதுச்சேரியில் ஒன்றரை கோடி ரூபாய் சொத்தை எழுதி வாங்கிய மகன், பெற்றோரை வீதிக்கு அனுப்பிய பெரும் சோகம் அரங்கேறியுள்ளது.

கண்மாயை தூர்வாரியதாக அதிகாரிகள் மோசடி - ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
2 July 2019 10:09 AM GMT

கண்மாயை தூர்வாரியதாக அதிகாரிகள் மோசடி - ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

வேப்பலோடை கண்மாயை தூர்வாரியதாக கணக்கு காண்பித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் 17 லட்சம் ரூபாயை மோசடி செய்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.

நினைவு அறக்கட்டளை பெயரில் ரூ.2000 கோடி மோசடி - ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டோர் புகார்
1 July 2019 1:54 PM GMT

நினைவு அறக்கட்டளை பெயரில் ரூ.2000 கோடி மோசடி - ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டோர் புகார்

நினைவு அறக்கட்டளை பெயரில் ரூ.2000 கோடி மோசடி செய்த நபர் மீது ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டோர் புகார் அளித்தனர்.

இரிடியம் மோசடி - 3 பேர் கும்பல் கைது
26 Jun 2019 4:08 AM GMT

இரிடியம் மோசடி - 3 பேர் கும்பல் கைது

சேலத்தில் இரிடியம் மோசடியில் ஈடுபட்டு தொழிலதிபர்களிடம் 50 லட்ச ரூபாய் பறித்த மூன்று பேர் கைது.

பழைய துணிகளை வாங்குவது போல ரூ.11 லட்சத்தை சுருட்டிய கும்பல்
16 Jun 2019 9:07 PM GMT

பழைய துணிகளை வாங்குவது போல ரூ.11 லட்சத்தை சுருட்டிய கும்பல்

சென்னையில் ஆதரவற்றவர்கள் முதியோருக்கு பழைய துணிகளை வாங்கிச் செல்வதாக கூறி 11 லட்சம் ரூபாய் திருடிய போலி அறக்கட்டளை கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.