சென்னையில் சிகரெட்டுக்கு பணம் கேட்ட கடைக்காரருக்கு கத்திக்குத்து

சென்னை தண்டையார்பேட்டை சிகரெட்டுக்கு பணம் கேட்ட கடைக்காரருக்கு கத்திக்குத்து.
சென்னையில் சிகரெட்டுக்கு பணம் கேட்ட கடைக்காரருக்கு கத்திக்குத்து
x
சென்னை தண்டையார்பேட்டை பட்டேல் நகரில் பெட்டி கடை நடத்தி வரும் நாராயணன் என்பவரிடம் குடிபோதையில் வந்து சிகரெட் கேட்ட இருவர், பணம் கொடுக்க மறுத்து அவரை கத்தியால் குத்தி தப்பி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீட்கப்பட்ட நாராயணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தப்பி சென்ற அப்பு என்ற அருண் குமார் மற்றும் குரங்கு சையத் ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்