ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் : பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து முறையீடு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமான தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையிடப்பட்டது.

Update: 2018-12-19 07:39 GMT
தூத்துக்குடியைச் சேர்ந்த  ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளரான பாத்திமா தரப்பில் அவரது வழக்கறிஞர் ஹென்றி திபேன், இந்த கோரிக்கையை அவசர வழக்காக விசாரிக்குமாறு  நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பு முறையிட்டார். இதனை கேட்ட நீதிபதிகள், கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்