"என்கிட்டயே காசு கேப்பியா..!"போதையில் கடையை நொறுக்கிய இளைஞர்கள்.. வெளியான பகீர் சிசிடிவி காட்சிகள்

Update: 2024-05-07 16:30 GMT

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே, வாங்கிய பொருள்களுக்கு பணம் கொடுக்காமல் கஞ்சா போதையில் தகராறு செய்த ரவுடிகள், பேக்கரி கடை உரிமையாளரை தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கேரளாவை சேர்ந்த பிரகாஷ் என்பவர், ஆரம்பாக்கம் பகுதியில் பேக்கரி கடை நடத்தி வரும் நிலையில், அவரிடம் மாமூல் கேட்டும், கடையில் இருந்து எடுத்த பொருள்களுக்கு பணம் தர மறுத்தும் தாக்கியுள்ளனர். இது குறித்தான சிசிடிவி காட்சி இணையத்தில் பரவி வரும் நிலையில், புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்