தற்கொலை மரணங்கள் நடக்கும் நகரங்களின் பட்டியில் சென்னை முன்னிலை - சுமதி சந்தி்சேகர்

உலக மனநல தினத்தையொட்டி தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் மனித சங்கிலி நடைபெற்றது.

Update: 2018-12-16 07:42 GMT
உலக மனநல தினத்தையொட்டி தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் மனித சங்கிலி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியல் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஒருங்கிணைப்பாளர் சுமதி சந்தி்சேகர், இந்தியாவிலேயே அதிகமாக தற்கொலை மரணங்கள் நடக்கும் நகரங்களின் பட்டியில் சென்னை முன்னிலையில் உள்ளதாகவும்,  சென்னையை மன அழுத்தம் இல்லாதவர்கள் வாழும் நகராக உருவாக்க வேண்டியது நமது கடமை எனவும் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்