"கனமழை பெய்யும் என்ற வானிலை அறிக்கையால் நிவாரண முகாம்கள் தொடர்ந்து செயல்படும்" - அமைச்சர் உதயகுமார்

கனமழை பெய்யும் என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், நிவாரண முகாம்கள் தொடர்ந்து செயல்படும் என திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-04 03:15 GMT
கனமழை பெய்யும் என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், நிவாரண முகாம்கள் தொடர்ந்து செயல்படும் என திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் புயல் பாதிப்பு கணக்கெடுப்பு நிறைவடைந்தவுடன், விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்