10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - காவல் உதவி ஆய்வாளருக்கு தர்ம அடி

சென்னை மாதவரத்தைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

Update: 2018-12-01 21:24 GMT
சென்னை மாதவரத்தைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அப்போது சிறுமி கதறி அழுத சப்தத்தைக் கேட்டு, ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உதவி ஆய்வாளருக்கு தர்ம அடி கொடுத்து வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் காவல் நிலையத்திற்கு வந்த சிறுமியின் பெற்றோர், உதவி ஆய்வாளர் மீது புகார் எதுவும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் மீது புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
Tags:    

மேலும் செய்திகள்