ஏற்காட்டில் சாரல் மழை : சுற்றுலா பயணிகள் அவதி

ஏற்காட்டில் நேற்று இரவு முதல் சாரல் மழை பெய்து வருவதால், கடுங்குளிர் மற்றும் பனிமூட்டம் நிலவுகிறது.

Update: 2018-11-22 10:04 GMT
ஏற்காட்டில் நேற்று இரவு முதல் சாரல் மழை பெய்து வருவதால், கடுங்குளிர் மற்றும் பனிமூட்டம் நிலவுகிறது. இதனால், தங்கும் விடுதிகளிலேயே சுற்றுலா பயணிகள் முடங்கி உள்ளனர். மழையால் எஸ்டேட் பணியாளர்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழையால் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படாததால், மாணவ, மாணவிகள் நனைந்தவாறே பள்ளிக்கு சென்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்