"சீரமைப்பு பணி செய்யும் எங்களுக்கு உணவு இல்லை" - பட்டுக்கோட்டை நகராட்சி ஊழியர்கள் குற்றச்சாட்டு

கஜா புயலால் குப்பை மேடாக காட்சியளித்து வரும் பட்டுக்கோட்டை கிராமத்தை சுத்தம் செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர்.

Update: 2018-11-21 07:05 GMT
கஜா புயலால் குப்பை மேடாக காட்சியளித்து வரும் பட்டுக்கோட்டை கிராமத்தை சுத்தம் செய்யும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 16 ஆம் தேதி அதிகாலை முதல் பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் தங்களுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்