சிவகங்கை மாவட்ட பள்ளி -கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கஜா புயலால் பாதிப்படைந்த பகுதிகளை சீரமைக்கும் பணிகள் நடைபெறுவதால் சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2018-11-17 02:14 GMT
கஜா புயலால் பாதிப்படைந்த பகுதிகளை சீரமைக்கும் பணிகள் நடைபெறுவதால் சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்