பேருந்தை ஓட்டிய அமைச்சர் அன்பழகன்

தருமபுரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கோரிக்கையை ஏற்று புதிய வழித்தடங்களில் 5 பேருந்துகள் இயக்கப்பட்டன.

Update: 2018-11-13 10:59 GMT
தருமபுரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கோரிக்கையை ஏற்று புதிய வழித்தடங்களில் 5 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனை அமைச்சர் அன்பழகன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் புதிய பேருந்தை அமைச்சர் அன்பழகன் ஓட்டினார். 

Tags:    

மேலும் செய்திகள்